23/05/2018

மிக்சர் தின்பவர் என்று கலாய்க்கப்பட்ட ஓ.பி.எஸ் தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளில் மாணவர்கள் மீதும் உதவிய மீனவர்கள் மீதும் கட்டற்ற வன்முறையை அவிழ்த்து விட்டார்...


சாமி, கடவுள் என்று கலாய்க்கப்பட்ட இ.பி.எஸ் தான் தூத்துக்குடியில் போராடிய மக்கள் மீது இன்று துப்பாக்கிச் சூடு நிகழ்த்தி சொந்த மக்களை கொன்று குவித்துள்ளார்.

அதுவும் குறிவைத்து போராட்டக்காரர்களை சுடும் ஸ்னைப்பர்கள் வீடியோவை பார்த்த பிறகு பதறுகிறது. அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும் பட்டப்பகலில் நடுரோட்டில் சுட்டுக் கொல்ல முடியும். கொல்கிறது.

இவர்கள் ஜோக்கர்கள் அல்ல. அப்படி அழைக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் அவர்களுக்கு இல்லை. Infact they use that well. இவர்கள் எவ்வித அரசியல் அறமும் அடிப்படை மனிதாபமும் இல்லாத அதிகாரப் பசிக்கு எவரையும் பலியிடத் துணியும் கொலைகாரர்கள். Paid Killers. ஜோக்கர்கள் நாம் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.