23/05/2018

இன்று காலையில் கண்ணை திறந்து போது, நேற்றிரவு கண்ட கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் இருந்திருப்பார்கள்...


அந்த கனவு என் மண்ணுக்கான அரசியலில் நான் வென்று விடுவேன் என்று..

அவர்களை நீங்கள் அழித்துவிட்டீர்கள்,

ஆனால் அவர்களின் கனவே..? ஒருபோதும் அழிக்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.