31/05/2018

சகோ உன் கேள்வி நிதர்சனமானது.. ஆனால் ஒன்றை புரிந்துக்கொள்ள முயற்சி செய்...


நாங்களும் அடிமைகள் தான், இந்த அடிமை பொருளாதாரத்தில்..

எங்களின் அடிப்படை நோக்கமே...

நாம் அனுபவித்த அடிமைத்தனத்தை ஒருபோதும் அடுத்த தலைமுறை அனுபவிக்க கூடாது என்பதே..

பல ஆண்டுகால அடிமைத்தனம், சில ஆண்டுகளில் பதிவு போடுவதால் போய்விடாது சகோ..

நாங்கள் செய்து கொண்டிருப்பது அடிப்படையே சகோ..

ஒருநாள் இந்த அடிப்படை அமைப்பு வலுவான கட்டமைப்பால் உருவாக்கப்படும்..

அன்று உனது அடுத்த தலைமுறை அங்கு அடிதைத்தனம் இல்லாமல் வாழ்வார்கள்..

அன்று நாங்களும் இருக்க மாட்டோம்,
நீயும் இருக்க மாட்டாய்...

ஆனால் நாம் உருவாக்குன கட்டமைப்பு அடுத்த பல தலைமுறைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.