31/05/2018

கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கு, வணக்கம்...


தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு, வரும் சூன் 3 ஆம் நாள், ஞாயிறு மாலை 3 மணியளவில் இசுக்கார்பரோ நகரசபை நடுவத்தில் (Scarborough Civic Centre) நடைபெற உள்ளது. உயிர் ஈகம் செய்தவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த  அனைவரும் வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

நினைவேந்தல் அறிவிப்பை கனடாவில் வாழும் தமிழ் உறவுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.