15/05/2018

இதையெல்லாம் என்னிடம் நானே கேட்டுக்கொண்ட பிறகு கிடைத்த பதில் தான் - நான் அடிமை...


இங்கு நடந்த- நடக்கின்ற- நடக்கப்போகும் என எல்லா அரசியல் வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வலி எனக்கு நிறையவே இருக்கிறது..

இதில் முதல் குற்றவாளி நானே..


அடுத்த தலைமுறை கேட்கும் ஒவ்வொரு அறிவு மற்றும் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை..

அந்த கேள்விக்கான பதிலை தற்போது தேடிக்கொண்டு இருக்கிறேன், தேடலின் பயணத்தில்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.