16/06/2018

துறைமுக கார்ப்பரேட் சூழ்ச்சி வலையில் காரைக்கால் மக்கள், ரமலான் அன்பளிப்பு என்ற பெயரில் ஏமாற்றும் காரைக்கால் போர்ட் நிறுவனம்....


எதோ ஒரு பொருளை இலவசமாக கொடுத்து விட்டு கேன்சரையும் வழங்குகிறது....

எப்படி கதிராமங்களத்தில் ONCG செய்கிறதோ இலவசங்களுக்கு அடிமையான மக்களை தன்வசப்படுத்த அதே முறையை காரைக்கால் போர்ட் நிர்வாகமும் கையாளுகிறது....

புறக்கணியுங்கள் நாகூர் வாழ் மக்களே இந்த அன்பளிப்பு என்ற அரக்கனை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.