16/06/2018

இதில் யாரையும் குறை கூறுவதற்காக பதிவிடவில்லை...


தற்போதைய சூழ்நிலையில் மக்களின் அரசியல் வாழ்வியல் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்..

மக்களின் நலனுக்காக தான் நாங்கள் அரசியலுக்கு வந்தோம் என கூறிய இவர்கள்,

தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக பயணித்து,

மக்களுக்கான அரசியலில் முன்னெடுக்கலாமே..!!

இதில் சிலரின் புகைப்படங்கள் இல்லாமல் இருக்கலாம், அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், இந்த பதிவின் நோக்கமே மக்கள் நலனுக்காக அரசியல் என கூறும் அனைவரும், ஏன்..? ஒன்றிணைய மறுக்கிறார்கள் என்பது மட்டும் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.