26/07/2018

மாட்டுக் கறியும் அரசியலும்...


பண்டையக்காலத்திலும் வேதகாலத்தில் மாட்டுக்கறி உட்பட மாமிசம் உண்பது இயல்பாக இருந்தது...

இதை பௌத்த மதத்தின் வரலாறு கூறுகிறது.

பௌத்த மதத்தின் வளர்ச்சியைத் தடுக்கவும் .

பசுவை வைத்து தமது இழந்த உரிமையை மீட்கவும் தான் பார்பனியம் பசுவை புனிதமாக அறிவித்தது.

அதற்கு முன்பு வரை மாட்டுக்கறி இந்தியாவில் அன்றாட உணவு.

டாக்டர் அம்பேத்கர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.