01/07/2018

இவர்கள் கைது செய்திருப்பது வளர்மதி எனும் பெண்ணை அல்ல...


நமது ஜனநாயகத்தை
நமது சுதந்திரத்தை
நமது முன்னோர்களின் தியாகத்தை

இவர்களின் அரச வன்முறைக்கு அடிபணிய மாட்டோம் என வாட்சப் முகநூலில் மட்டும் சொன்னால் அரசாங்கத்துக்குத் தெரியாது.

வரும் ஞாயிறு ஜுலை 1 காலை 9.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்திற்கு வந்து சொல்வோம். உரக்கச் சொல்வோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.