04/08/2018

சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணிகடை ஊழியர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் 4 பேர் கைது...


யுவராஜ் உள்பட 11பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு; தலைமறைவாக உள்ள யுவராஜ் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.