22/08/2018

அழியும் தமிழகம் - பேரதிர்ச்சியான செய்தி...


அம்மாஆரோக்கிய திட்டம் என்ற பெயரில் 30 வயதுக்கு மேற்பட்ட 3.6 கோடி தமிழர்களுக்கு இலவச உடல் பரிசோதனை செய்யபட்டதில் பேரதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன..

50% தமிழர்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது..

75% ஆண்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், துவக்கநிலை உயர்ரத்த அழுத்தமும் உள்ளது..

56% பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தமும், துவக்கநிலை உயர்ரத்த அழுத்தமும் உள்ளது..

57% தமிழ்பெண்கள் ஒபிசிட்டி எனும் உடல்பருமனால் அவதிபடுகிறார்கள்..

54% தமிழ் ஆண்கள் ஒபிசிட்டி எனும் உடல்பருமனால் அவதிபடுகிறார்கள்..

அதாவது சம்பாதிக்கும் வயதில் உள்ளவர்களில் இருவரில் ஒருவருக்கு சர்க்கரை வியாதியும், ஆண்களில் 75% பேருக்கு ரத்தகொதிப்பு வியாதியும் இருந்தால் அந்த இனத்தின் நிலை என்ன ஆகும்?

அரசு நம்மை பாதுகாக்காது.. நாம் தான் நம் உடலை பார்த்துக் கொள்ள வேண்டும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.