22/08/2018

சங்க இலக்கியமும் நீர் நிலை உண்மைகளும்...


சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானுற்றில் குடபுலவியனார் என்ற புலவர் பாடிய "முழங்கு முந்நீர்' எனத் தொடங்கும் பாடலில், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு அவர் அறிவுரை கூறுகிறார்...

தன்னையொத்த வேந்தர்களைப் போரில் வென்று ஒப்புயர்வற்றவனாக விளங்க விரும்பினாலும், இவ்வுலகத்தில் புகழை நிலைநிறுத்த வேண்டினாலும் அவற்றிற்கான தகுதிப்பாடு யாது என்பதை எடுத்துரைக்கிறார் புலவர். அவற்றிற்கான ஒரே வழி நீர்வளம் பெருக்குதலே ஆகும் என்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.