02/08/2018

நம் உரிமைகள் பல வழிகளில் இங்கு முடக்கப்படுகிறது எனில், சற்று நிதானமாக யோசித்து பாருங்கள்...


நம் உரிமைகள் எத்தகைய வலிமையுடையதாக இருக்கக்கூடும்..

அதனால் தான் நாம் அந்த உரிமைகளை பெற்றுவிட கூடாது என்பதற்காக நம்மை பல வழிகளில் கேள்வி கேட்காத அடிமைகளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்..

அந்த வலிமையை நாம் காண வேண்டாமா..?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.