17/08/2018

அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்...


நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்.

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா.. தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில்
அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள்
தாய்.

இந்த உயிரும் , மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

எந்த மொழியிலும் அப்பா, அம்மாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது தமிழ்மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளன .....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.