17/08/2018

வணிக குழுக்களின் பலம் எத்தனை வலிமையானது என்றால்.?


சுப்பிரமணி சுவாமி போன்ற பலர் இங்கு இருக்கிறார்கள்..

அவர்கள் எங்கு வேண்டுமானாலும், எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கலாம்..

ஆனால் அவர்களை கைது செய்ய முடியாது, மீறி வழக்குகள் போட்டாலும் அது நீர்த்துப்போ கும்..

இந்த பதிவு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பது போல் இருக்கும், ஆம் உண்மை தான்..

அது தவறில்லை, ஏனெனில் அந்த குறிப்பிட்ட சமூகங்கள் தான் நம்மை இத்தனை ஆண்டுகளாக வணிகத்தின் பிடியில் அடிமையாக வைத்திருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.