26/08/2018

இஸ்லாமியர்களின் தொழுகைக்கு இடமளித்த இந்து கோயில் நிரவாகம்...


கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது. இதுதவிர, கோயிலுக்கு சொந்தமான மண்டபம் இஸ்லாமிய பெருமக்கள் பக்ரீத் அன்று தொழுகை நடத்த ஏற்பாடு செய்துதரப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.