26/08/2018

அறிவு தெளிந்தவர்க்ககு... சீவன் சிவலிங்கம்...


இதன் உட்பொருள்...

சீவன் என்பது மூன்று மலம் உடைய உயிர்..

சிவலிங்கம் என்பது மல அற்றா காரண காரியம் உடைய  பரசிவ தத்துவம்.

பரசிவ தத்துவம் ஜீவ தத்துவத்தின்    ஐக்கியம் படும் போது ஜீவதத்துவம் முழுவதும் அருள் ஒளி காரியப்படும்..

இதனை அனுபவத்தில் அறிய வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.