20/09/2018

சென்னை விருகம்பாக்கம் ரவுடி புறா மணி வெட்டி கொல்ல பட்ட வழக்கில் 6 பேர் கைது...


சென்னை மதுரவாயல் அருகே பிரபல கொள்ளையன் வெட்டி கொலை செய்ய பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் விருகம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்த புறா மணி என்ற மணி கண்டன் என்பவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் உள்ளன இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வானகரம் மீன் சந்தை அருகே அவர் கொலை செய்ய பட்டு கிடந்தார்.

இது குறித்து மது ரவாயல் போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மணிகண்டன் கொலை செய்ய பட்டது தெரிய வந்தது இதையடுத்து நெற்குன்றத்தை சேர்ந்த சுல்தான் நாகராஜ் அரவிந்த் அருன் ஆனந்த் மற்றும் விக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.