30/09/2018

பரியேறும் பெருமாள்...


பரியேறும் பெருமாள்: எப்போ ணே நாம மேல வருவோம் ?

அவரோட நண்பர் : உங்க அப்பனும் எங்கப்பனும் அவன் காட்டுல உழுகாம இருக்கும் போது..

இந்த கருத்த சமூக ரீதியா பார்க்காம அப்படியே பொதுவாக்குங்க தமிழினத்துக்குள்ள...

நமக்கு தேவையானத நாமளே உற்பத்தி செய்தல் (தற்சார்பு வாழ்க்கை முறை)
எவனும் நம்மை இயக்க முடியாது..

நாம அடிமை பட்டு கிடக்க முக்கியமான காரணம் வணிகம்...

இதற்காத தானே எல்லாம்...

வாழ்வதற்கான தேவைகளை நம்மட்ட இருந்தா எவனோட காலையும் நாம புடிக்க வேண்டிய அவசியம் இல்ல..

அதிகமான உற்பத்திய வேற பொருளை உற்பத்தி செய்வோரிடம் கொடுத்து தேவையை பெற்றுக்கொள்ள வேண்டும்...

நல்ல புரிதல் மட்டுமே போதும்.... பிரிவினை காழ்ப்புணர்ச்சிகள் செத்து போகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.