30/09/2018

தமிழினம் விடுதலை பெற தமிழர்களுக்குள் மட்டுமே வணிகம் செய்து தமிழர்களை உயர்த்துவோம்...


பொருளாதார வலிமையடையாத எந்த ஒரு இனமும் ஒருபோதும் விடுதலை அடையாது..

தமிழினத்தின் அடிமை நிலையை உயர்த்த தமிழர்களுக்குள்ளேயே வணிகம் செய்ய வேண்டும் ..

மலையாளிகளாலும் மார்வாடிகளாலும் அவர்களுக்குள் வணிகம் செய்ய முடியும் போது தமிழர்களால் முடியாதா என்ன..

உதாரணமாக நாம் அனைவரும் தமிழர் கடைசியில் உள்ள சொந்தங்கள் அவரவர் செய்யும் சுயதொழில்களை இங்கு பதிவிடலாம்.. அதை பிற சொந்தங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்..

அலைபேசி கடை யாரேனும் வைத்திருந்தாலும் கூறுங்கள்..

உங்கள் வங்கி விவரங்களையும் பதிவிடுங்கள்.. தேவைப்படும் தோழர்கள் பயனடைவர்..

இங்கு  ஆளும் உரிமை தமிழர்களுக்கு மட்டுமே உண்டு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.