06/09/2018

இன்றைய குட்டி கதை...


நாட்ல பலகாலமாக சர்வாதிகாரம் செய்து மக்களை அடிமை படுத்தி மகிழ்ந்து வந்தான் வணிகம் எனும் பெரும் அரக்கன்.

இந்த கொடுமைகளை தாங்க முடியாமல் இயற்கை அன்னை தனது மகன்களுக்கு தர்சாற்பு வாழ்கை எனும் பெரும் ஆயுதத்தை தர..

இயற்கையின் மகன்களோ சிறிதும் சிந்திக்காமல் அரக்கனிடமே கொடுத்து தன்னை தானே அழிச்சுக்க-னு மடத்தனமாக சொல்ல...

அவனோ அதே ஆயுத்தை பட்டி டிங்கரீங் பண்ணி தர்சாற்பு பொருளாதார வாழ்கை னு உருவாக்கி..

இயற்கையின் மகன்களை முதுகில் குத்தி மீண்டும் அடிமையாகி மகிழ்ந்தான்..

இது நடந்த கதை இல்ல நடக்க போகும் கதை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.