06/09/2018

பாசிச பாஜக ஆட்சி ஒழிக... வீரமங்கை சோபியா விற்கு வாழ்த்துக்கள்...


அதென்ன பாசிச ?

தனது இனத்தவரின் தவறுகளை கண்டுக்காமல் விட்டு, மற்ற இனத்தவரின் சிறிய தவறைக் கூட மிகைப்படுத்தி, அவருக்கு தண்டனை கொடுப்பதே பாசிசம்..

புரியும் படி சொல்லவேண்டும் என்றால்..,

பெண்களை கேவலமாக பேசிய எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றமே பிடிவாரன்ட் கொடுத்ததும் அவர் மீது கை வைக்காமல் சுதந்திரமாக சுற்ற விட்டு விட்டு..,

லூயிஸ் சோபியா என்ற பெண்மணி பாஜக ஆட்சி ஒழிக என்று சொன்ன ஒரே காரணத்திற்காக உடனே FIR போட்டு இரவோடு இரவாக நீதிபதி வீட்டிற்கு அழைத்துச்சென்று அந்த பெண்ணிற்கு 15 நாள் ஜெயில் தண்டனையை வாங்கி, ஜெயிலில் அடைத்தார்கள் பாருங்கள்..,

அது தான் பாசிசம்..

அதான் சொல்கிறோம்.., பாசிச பாஜக ஆட்சி ஒழிக..

பாசிச பாஜக ஆட்சி ஒழிக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.