09/09/2018

அரசாங்கம் எதையெல்லாம் தடை செய்ய வேண்டுமோ அதை எல்லாம் அனுமதி கொடுக்கும்...


மது, சூது, ஒழுங்கற்ற வாழ்கை முறை..

ஏன் இப்படி செய்கிறது...

ஒழுங்கான நேர்மையான ஒரு கூட்டத்தை அடக்கி ஆள முடியாது,

தனக்கு வேண்டியதை செய்து கொள்ள முடியாது.

எதை பற்றியும் கவலை இல்லாமல் ஏதேனும் ஒரு போதைக்கு அடிமையாகி கிடக்கும் கூட்டத்தை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

முழுமையாக அழிக்கவும் செய்யலாம்.

இனி வரும் காலங்களில் குடும்பம் எனும் முறையில் நீங்கள் வாழ்ந்தாலே நீங்கள் பெரிய நல்லவர் தான்.

பாக்கியம் செய்தவர் அல்லது உண்மை உணர்ந்து வாழ்பவர்கள்..

இது ஒரு சோதனைகாலம்  இந்த சோதனை தாண்டி எவன் ஒழுங்கா வாழ்கிறானோ அவனது வாரிசுகள் சிறந்து விளங்கும்.

சிறந்தவனுக்கு தான் உலகத்தில் இடம் உண்டு.

நல்லோர்கள் உடன் சேர்ந்து வரும் பிரச்சனைகள் எதிர்கொள்ள தயார் செய்யுங்கள்.

குழந்தைகள் பெண்களும் தான் அவர்கள் முக்கிய குறிகள்.

உலக அரசியல்...

சமூக சீர்கேடுகள் பற்றி  குழந்தைகளிடம் சொல்லி வளருங்கள் இல்லை எனில் மாயவலையில் சிக்கி வாழ்க்கையை இழப்பார்கள்.

நல்ல குடும்பம் ஒரு கோவில்..

இனி குடும்பம், நல்ல காதல் பற்றி படங்கள் வராது.

தப்பான எண்ணங்கள் புகுத்தும் படங்கள் தான் அதிகம் வரும்.

ஊடகத்தின் இடம் இருந்து குழந்தைகள் விலக்கி வையுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.