09/09/2018

2020 இந்தியா இலுமினாட்டிகளின் கையில்.?


உலகை பொருளாதாரத்தின் மூலம் தன் கட்டுக்குள் வைத்திருக்கும் உலக வங்கி முதலாளிகள் தான் இந்த இலுமினாட்டிகள்..

2020 இந்தியா வல்லரசு...

முக்கியமான 13 குடும்பங்களிடம் தான் 90% உலக பொருளாதாரம் மொத்தமும் இருக்கிறது என்றால்  கொஞ்சம் நம்ப கஷ்டமாக தான் இருக்கும்..

ஆனால் உண்மை அது தான், காரணம் வங்கி முதலாளிகள் இவர்கள்.. பணத்தை அச்சிட்டு உலகுக்கே கடன் தருபவர்கள்..

இந்த இலுமினாடிகள் எதை செய்தாலும் அதை அவர்களின் திரைப்படங்கள் , கார்ட்டூன்கள் மூலம் மறைமுகமாக சொல்வது வழக்கம்..

இவர்களின் கைக்கூலிகள் தான் திரைத்துறையில் நிலைத்து நிற்க முடியும் ..

இவர்களை பகைத்தவர்கள் அனைவரும் மர்மமான முறையில் இறந்திருப்பார்கள்..

அதற்கு எடுத்துக்காட்டாக புரூஸ்லீ, மைக்கேல் ஜேக்ஸன், அமேரிக்க முன்னாள் பிரதமர் ஜான் எப் கென்னடி.. என்று பட்டியல் நீளும்..

தமிழ்த் திரைத்துறை இதற்கு விதிவிளக்கல்ல..

தமிழ் படங்களிலும் இந்த இலுமினாட்டிகள் அவர்களின் திட்டத்தை அழகாக பதிவு செய்கிறார்கள்..

தற்போது வெளியாகியுள்ள பிச்சைக்காரன், ஜில் ஜங் ஜக்  போன்ற பல படங்கள் எல்லாம் இவர்களின் தயாரிப்புகள் தான்..

இதில் பிச்சைக்காரன் படத்தில் லஞ்சத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிச்சுட்டா இந்திய வல்லரசாயிடும் என்று சொல்கிறார்கள்..

யாரும் லஞ்சம் வாங்கி, பணத்தை பதுக்க மாட்டார்களாம்.  வேறு வழியின்றி எல்லாரும் பணத்தை வங்கியில போடுவார்களாம்..

பிறகு ஒரு முட்டாய் வாங்கனும்னா கூட பயோமெட்ரிக் கார்ட தேய்ச்சுதான் வாங்க வேண்டும்..

அதை இந்த வங்கிகள் கண்காணிக்கும்.

அதன் பிறகு ஒவ்வொரு தனி மனிதனையும் வங்கியோட நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்..

லஞ்சம் ஒழிந்து விடுமாம்..

இந்த வங்கிகள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருக்கும்..

ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் இவர்களின் கட்டுக்குள் கொண்டு வருவதே இவர்களின் உண்மையான நோக்கம்..

இதை நிறைவேத்த Twenty – Twentyல் இந்தியா வல்லரசாகி விடும் என்று ஓயாமல்  ஊடகத்தில் பரப்பிக் கொண்டு  இருக்கிறார்கள்..

இதற்க்கு தான் கேஸ் சிலிண்டரின் விலையை ஏத்தி அதை மானியமாக வேணும்மென்றே  வங்கியில போட்டு விடுகிறார்கள்..

இதுக்கு தான் கட்டாய வங்கிக் கணக்கை இலவசமா செய்து தருகிறார்கள்..

இதுக்குதான் தெருத் தெருவாக ஊடுருவி மகளிர் சுயஉதவிக்குழு என்கிற  பெயரில் Bio-Metric கார்டை  கையில் தந்து கந்து வட்டி கொடுக்கிறார்கள் ..

இவை எல்லாம் இவர்கள் முன்பே திட்டமிட்டு செய்யும் மாய சூழ்ச்சி..

மக்களுக்கான உண்மையான தலைவன் வரும்பொழுது லஞ்சம் தானே ஒழியும்..

இது இன்று பிரதான சிக்கலாக காட்டப்படுவதற்கு பின்னால் இந்த வங்கி முதலாளிகளே உள்ளார்கள்..

இந்த ஜில் ஜங் ஜக் படத்தில் 2020 இந்தியா எப்படி இருக்கும் என்று மறைமுகமாக காட்டப்படுகிறது..

1000 ருபாய் 500 ரூபாய்கள் படத்தில் காட்டப்படும் காட்சிகளில் புழக்கத்தில் இல்லை..

வேண்டுமென்றே ஆர்.ஜே பாலாஜி நூறு ருபாய் கட்டை தூக்கி போடும் காட்சியை பதிவு செய்துள்ளார்கள்.

இது மறைமுகமாக இந்த இலுமினாட்டிகள் நமக்கு சொல்லும் கருத்து.

அதே போல் பிச்சைக்காரன் படத்திலும் 500, 1000 தடை செய்தால் யாரும் பணத்தை பதுக்க முடியாது என்று சொல்வார்கள்..

2016 நவம்பர் மாதம் இந்தியாவில் 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டும் விட்டது..

இந்தியா இந்த உலக வங்கிகளுக்கு நிரந்தர அடிமையாகும்..

நாம் அனைவரும் நிரந்தர கூலிகளாக்கப் படுவோம்..

நாம் அனைவரும் இன்னும் சில ஆண்டுகளில் நாசமா போக போறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.