02/09/2018

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூட அரசு செய்ய வேண்டிவை...


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு செய்ய வேண்டியது பற்றி போராடும் மக்கள், பல்வேறு அரசியல், சமூக இயக்கங்கள், பூவுலகின் நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம், இன்றைய நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அந்த கோரிக்கையின் நியாயத்தை மீண்டும் உணர்த்தியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய வழி, அமைச்சரவையை கூட்டி, "தமிழகத்தில் இனிமேல் தாமிர உருக்காலைகள் செயல்பட அனுமதி கிடையாது" என்பதை கொள்கை முடிவாக அறிவித்து  சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றவேண்டும்.

-பூவுலகின் நண்பர்கள்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.