05/09/2018

பாஜக - அதிமுக வின் அரச பயங்கிரவாதம்...


கனடா நாட்டில் கணிதம் பயின்று, முனைவர் பட்டத்துடன் தூத்துக்குடி, திரும்பிய சோபியா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று நடத்திய போராட்டத்தில் 13பேர் சுட்டு கொல்லப்பட்டதை ஒட்டிய விவாதத்தில் பாஜக ஒழிக என்ற தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்காக தமிழிசை தலைமை செயலாளரோடு தொடர்பு கொண்டு கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடப்பது பாஜக ஆட்சியா? தமிழிசையின் ஆட்சியா?

மன்னிப்பு கேட்டால் கைது இல்லை என்ற போதிலும் இது எனது உணர்வு என்று திரும்ப பெற மாட்டேன் உறுதியை நிலை நாட்டிய சோபியாவை வாழ்த்துகிறேன்.

இவ்வாறான இன்றைய தலைமுறையால் தான் ஜனநாயகம் இன்னமும் உயிரோடு இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.