25/10/2018

சீனா... செயற்கை நிலவை 2020 ல் நிறுவ இருக்கிறது...


இதன் மூலம்... 50 Km சுற்றளவுக்கு சாலைகளிலோ...வீட்டின் வெளியிலோ எந்த மின்சாரவிளக்குகளும் தேவைப்படாது என அறிவித்துள்ளது....

உலகத்திலிருந்து இருள் என்ற இயற்கையின் ஒரு பகுதியை மக்கள் உணராத வண்ணம் மாற்றுவதற்கான ஏற்பாடு தான் இது... இது உலகம் முழுக்க கொண்டுவரப்படும்... இரவு நேரமும் பகல் நேரத்தை போல் மாற்றப்படும்....

காரணம் ஒன்றே ஒன்று தான்.....

" இருள் தான் மனித சிந்தனையின் ஊற்று "

இருளில் தான் மனித சிந்தனைகள் தோன்றும்... பகல் வெளிச்சத்தில் செயல் செய்ய முடியும்...இரவு இருளில் தான் சிந்திக்க முடியும்.... எப்போதுமே பகலை உருவாக்குவதன் மூலம் மக்களை சிந்திக்காத ஒரு மாயை உலகத்தை உருவாக்க முற்படுகிறார்கள்....

இருளை அனுபவிக்க வேண்டும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.