13/10/2018

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் முன்பு போராடிய இந்திய மாணவர் சங்கம் மாணவர்களை காவல் துறை தடியடி நடத்தியதை கண்டித்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடைபெற்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.