13/10/2018

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் திடீர் ஆய்வு...


சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

2004-ம் ஆண்டு 3 சிலைகள் மாயமானது குறித்து கோயில் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.