01/10/2018

மகிசாசுரமர்த்தினி...


முன்னொரு காலத்தில் எருமைநாடு என்ற நாட்டில் ஒரு அரசன் ஆண்டு வந்தான்...

தன்னுடைய  நாட்டைக்  கைப்பற்ற  எண்ணிய ஒரு வணிக கும்பலை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தான்.

எருமை ( தமிழ் ) - மகிசம் ( வடமொழி ).
எருமையூர் ( தமிழ் ) - மகிசூர் ( அ ) மைசூரு.

அந்த வணிகக் கும்பலின் தலைவி சிங்கத்தின் மேல் அமர்ந்தவள். அவளைத்தான் மகிசாசுரமர்த்தினி என்கிறார்கள்.

மைசூரில் தான் உலகப்புகழ் பெற்ற தசரா பண்டிகை கொண்டாடப் படுகிறது.

உலகின் பல அரசர்களை வீழ்த்தியது சிங்கத்தின் மேல் அமர்ந்த ஒரு பெண் என்று தெரிகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.