04/10/2018

இங்கு உதவி என்பது ஒரு மனிதன் தன்னால் முடிந்ததை, அடுத்தவர்களுக்கு சரியான நேரத்தில் உதவுவது, அதுதான் இயல்பு...


ஆனால் இங்கு இல்லாதவனுக்கு உதவி செய்வது தான் பெரிய மாண்பு என தவறான மனநிலை உருவாக்கப்படுகிறது..

இல்லாதவன் ஏன்..? இன்னும் அப்படியே இருக்கிறான் என கேள்வியை கேளுங்கள்..


உலகம் அனைவருக்கும் சமமாகவே அனைத்தையும் கொடுத்திருக்கிறது என்பதையும் அவ்வப்போது நினைவில் கொள்ளுங்கள்..

வெகுசன மக்களின் ஒ௫வன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.