10/10/2018

பெண்கள் போராட்டம் தீவிரம்...


கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் சங்கனாச்சேரியில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.