07/10/2018

திராவிட நாட்டிற்காக போராடியவர் அல்ல நம் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்...


தமிழர் தனி நாட்டிற்காக..
தமிழர் தாயக மீட்பிற்காக..
தனி தமிழ் ஈழத்திற்காக போராடியவர் தான் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்..

தமிழர் வரலாற்று எதிரி ஆரிய வடுகனும் இனப்படுகொலை செய்த சிங்கள வடுகனும் திராவிடர், இவர்களால் மண்டழிந்த தமிழரும் திராவிடரா?

உலகம் தமிழர் மரபினத்தை தமிழர் என்று பதிவு செய்யாததே ஒரு சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் அரசியல் சதி, திராவிட மரபினம் என சுட்டியது அதை விட முரனான வரலாற்று திரிபு.

இப்படியிருக்க தமிழரை வேறு வழியில்லாமல் திராவிடர் என சுட்டியதை திராவிட இயங்கங்கள் திராவிட அரசியல் திரிபு வேலைகளை செய்கின்றது.

திராவிட இயங்கங்கள் 'மரபினத்தின் அடிப்படையில் திராவிடர் என ஏற்பதில்லை' என்ற கருத்தியலை கொண்டது.

அதாவது, பிராமனன் தன் வருனாசிரம கொள்கையை விட்டொழித்தால் அவனும் திராவிடன், இது இனமா?

இனத்தின் அடிப்படையில் 1,40,000 தமிழர்களை கொன்றொழித்த ராசபக்சே சிங்கள வடுகன் கூட திராவிட இனம் தான்.

திராவிடம் ஒரு சுக்குக்கும் உதவாத கருத்தியல்..

தமிழர்க்கு எதிரான இனம் (சிங்களர், கன்னடர், தெலுங்கர், மலையாளி).

தமிழரை தமிழர் என்று சொல்லாமல் திராவிடர் என்ற அடையாளத்தை திணிப்பவன் எதிரியை விட ஆபத்தானவன்..

அவன் தான் போரில் எதிரியை எதிர்கொள்கையில் நம் கையிலிருக்கும் ஆயுதத்தை பிடிங்கி எறிபவன்..

தமிழர் நம் இனம்
தமிழர் நம் போர் வாள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.