06/10/2018

சில ஜோதிட சூட்சுமங்கள்...


பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா...
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே... கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது...

ஆம், ஒருவர் ஜாதகத்தில் நன்மை தரும் கிரகங்கள் மறைந்த வீடுகளில் இருந்தாலும் அல்லது கெடுதல் செய்யும் கிரகங்கள் வலிமை பெற்று இருந்தாலும், திக் பலம் மற்றும் பாவாதிபத்தியப்படி அவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எப்போதுமே சிறப்புதான். அப்படியாக சில கிரக அமைப்புகளைக் கீழே காணலாம்...

1ல் சூரியன் / புதன் / குரு இருப்பது
2ல் சந்திரன் / ராகு இருப்பது
3ல் புதன் இருப்பது
4ல் குரு / சந்திரன் / சுக்கிரன் இருப்பது
5ல் சந்திரன் இருப்பது மிகச் சிறப்பு
6ல் புதன் / செவ்வாய் இருப்பது
7ல் சனி இருப்பது
8ல் புதன் / கேது இருப்பது
9ல் சந்திரன் இருப்பது மிகச் சிறப்பு
10ல் செவ்வாய் / சூரியன் இருப்பது
11ல் சனி / சூரியன் / மாந்தி இருப்பது
12ல் குரு / சுக்கிரன் இருப்பது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.