28/11/2018

திருவண்ணாமலையில் நாச்சிபட்டு என்ற பகுதியில் மெர்சி என்ற குழந்தைகள் காப்பகத்தில் 13 மற்றும்14வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த காப்பகத்தின் உரிமையாளர் ரூபன்குமார், மனோகரும் இதற்கு உடந்தையாக செயல்பட்ட காப்பகத்தின் டீன் மெர்சியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்...


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.