13/11/2018

1983-ல் வந்த பத்திரிக்கை...


இந்த அரசியலை இங்கு இருக்கும்
அரசியல்-வியாதிகள் யாராவது..

வெகுசன மக்களிடம் சேர்த்து இருக்கிறீர்களா..?

சேர்த்து இருக்குறார்கள் என்றால், அது எந்த அளவிற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது...

எப்போது பார்த்தாலும் சிங்களன்-தமிழன் என இனச்சண்டையை வைத்தே, அரசியல் பொழப்பு நடத்துவது....

இனம் தான் பிரச்சனை என பிரபாகரன் நினைத்திருந்தால், இந்நேரம் சிங்களம் என்ற இனமே இருந்திருக்காது..

தமிழ் இனத்தின் மீதான, உலக வல்லாதிக்க சக்திகள் கொண்ட பெரும் பகையின் வெளிப்பாடே, தமிழீழத்தின் மீதான இனப்படுகொலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.