13/11/2018

மரபணு மாற்றம் விதைகளுக்கும், விலங்களுக்கும் மட்டும் இல்லை... மனிதனுக்கும் தான்...


Test tube baby  முறையில் உன்னுடைய உயிரணுக்களை வைத்துதான் கருவை உருவாக்குகிறார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டாம்...

நம் பாரம்பரிய காளையினங்களை அழிக்க வெளிநாட்டு காளையின் உயிரணுவை தான் பசுமாட்டுக்கு செலுத்துகிறார்கள்... இதனால் நம் காளையினம் பாதி அழிந்து போய் விட்டதை நாம் அறிவோம்...

இதே முறைதான் நமக்கும்...நம்மை ஆண்மை இழக்க செய்து  test tube முறையில் சுயசிந்தனையற்ற பொம்மைகளை உருவாக்கிடவே இன்று நகரங்களை சுற்றி உருவாகி கொண்டிருக்கும் செயற்கை கருத்தரிப்பு மையங்களின் பணிகள்...

குறித்து வைத்துக் கொள்ளுங்கள் எதிர்கால்த்தில் குழந்தைகள் உருவாக்கி இறக்குமதியும் செய்வார்கள், ஏன் என்றால் இப்போது அந்த ஒன்றை மட்டுமே விட்டு வைத்துள்ளார்கள்...

செயற்கைமுறையில் கருத்தரிப்பு செய்யப்பட்டு பிறந்த குழந்தைகள் பல மூளை வளர்ச்சி இல்லாமல் உள்ளது... அவ்வாறு பிறந்த குழந்தையில் என் உறவினர் குழந்தையும் ஒன்று...

உணவுபொருட்களின் மாற்றம் இதற்கு முக்கிய காரணியாகவும் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.