04/11/2018

உபி பாஜக வின் கொடுங்கோல் ஆட்சி...



உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் பாசிச பாஜக அரசின் காட்டுமிராண்டித் தனத்தைக் வன்மையாக கண்டிப்போம்.

வேலைவாய்ப்பு கேட்டு போராடிய இளைஞர்கள் மீது காவிஸ் அரசின் (காலி)காவல்துறை கொடுரத் தாக்குதல்..

பலர் கைகால் உடைக்கப்பட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதி.

பாசிச அரசே வெளியேறு...
பாஜக அரசே வெளியேறு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.