22/11/2018

மக்களை விட ஒரு சிறந்த அதிகாரம் எதுவுமில்லை...


இதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்..

இந்த ஒற்றுமை எப்போதும் இருந்தால், கண்டிப்பாக நமக்கான அரசியல் இங்கு விதைக்கப்படும்...

இயற்கையின் நிகழ்வா..? செயற்கை நிகழ்வா..? என யோசிப்பதை விட

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதே உணர வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.