அதில் அவர் இவ்வாறு சொல்கிறார்,
"இந்த சபரிமலை பிரச்சனை நமக்கான மிகப்பெரிய வாய்ப்பு. நாம் இதில் உடனடி தீர்வை விடக்கூடாது. இந்துக்கள் அனைவரும் நம் கையில் சரண் அடைந்துவிட்டார்கள் இதை நாம் உபயோகப்படுத்த வேண்டும்.
சென்ற மாதம் அக்டோபர் ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனையை எப்படி நாம் எடுத்த செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். எல்லா ஊர்வலம் / மறியல் நம் யுவ மோர்ச்சா ஆட்களால் முன்னெடுக்கப்பட்டது. இது யாருக்கும் தெரியாது.மக்களுள் கலந்து நாம் பிரச்சனையை முன்னெடுத்தோம் "
https://www.thenewsminute.com/article/everyone-surrendered-our-agenda-kerala-bjp-leaders-speech-sabarimala-leaked-91095

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.