21/11/2018

கனடாவில் நடந்த உண்மைச் சம்பவம்...


இழிச்சவாய் தமிழா?

கனடாவில் இயங்கும் ஒரு தகவல் தொழில்நூட்பம் சார் நிறுவனம். அதில் 300 வரையான னோர் வேலை பார்க்கின்றார்கள். அதில் இந்தியர்களே அதிகம். இவர்களில் தமிழர் 60 பேர் வரையில்.

கேரளாவில் வெள்ள அனர்தம் நடைபெற்ற போது. அங்கு வேலை செய்த தமிழர்கள் துடித்துப் போய் வெள்ள நிவாரணத்துக்கு பணம் சேர்த்தார்கள். அந்த தமிழர்களை துடியாய் துடிக்கச் செய்ததுக்குப் பின்னால் நாசுக்கான செயற்பாட்டில் இறங்கியது சில மலையாளிகள்.ஆளுக்கு 100 டொலர்கள் போட்டு 30,000 கனடிய டொலர்  சேர்த்துக் கொடுத்தார்கள். 15 இலச்சம் இந்திய ரூபாய் (1500, 000).

அதே நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு...

 அதே துடியாய் துடித்த தமிழர்கள் தங்கள் தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் 'காயா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே பாணியில் பணம் சேர்க்க முனைந்திருக்கின்றார்கள். அங்கு வேலை பார்க்கும் அந்த அனைத்து இந்தியர்களும் இந்திய அரசாங்கம் அதைப் பார்த்துக் கொள்ளும் நாங்கள் ஏன் இப்பிரச்சினைக்கு உதவவேண்டும் என கொடுக்க முற்பட்டவர்களையும் தடுத்து விட்டனர்.

பாரத மாதாஜி காகி கோ.... பைத்திய காரா..

தமிழா.....? உனை என்னவென்று அழைப்பது....?

இதற்குதான் தலைவர் பிரபாகரன் அன்றே சொன்னார்.....

'பரிதாபமான இனமாக தமிழர்களை யாரும் பார்ப்பதை நான் விரும்பவில்லை'

சிந்திப்பாய் தமிழா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.