13/12/2018

பிரான்சில் ஏன்..? இவ்ளோ பிரச்சனை...


ஒருவேளை சவூதி-துருக்கி இடையே நடந்த பிரச்சனையில், நாங்கள் சவூதியுடன் ஒப்பந்தம் போட்டுள்ள சிலவற்றை நிறுத்துகிறோம் என கூறியதாலா..?

உலகின் தலைசிறந்த பத்திரிக்கையாளர், அதுவும் அமெரிக்கா குடியுரிமை வாங்கிய சவூதி குடிமகன்..

துருக்கியில் இருக்கிற சவூதி தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்ட நிகழ்வை,

அமெரிக்கா பெரிய விடயமாக எடுத்து கொள்ளவில்லை..

ஆனால் பிரான்சு நாங்கள் சில ஒப்பந்தங்களில் விலகி கொள்கிறோம் என கூறியது..

இதுதான் அடித்தளமா..? தற்போதைய பிரான்சுக்கு..?

யாருக்காவது தெரிந்தால் கூறுங்கள்..

ஏனெனில் சவூதி-துருக்கி பிரச்சனையில் ரஷ்யா முடிவெடுக்கும் முன்பே, பிரான்சு முடிவெடுத்தது..

இன்னும் ரஷ்யா எந்த முடிவும் எடுக்கவில்லை..

பல கேள்விகள்..?

தவறு செய்வது அரசாங்கமாக தான் எப்போதும் இருக்கிறது.

ஆனால் அதற்கான தண்டனை எப்போதும் மக்கள் தான் அனுபவிக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.