24/12/2018

தண்ணீர் எல்லோருக்கும் உயிர்நீர் என்பதை எல்லோரும் உணர்ந்து செயல்பட வேண்டும்...



இயற்கையின் கொடையான தண்ணீரை அளவோடு பயன்படுத்தி வருங்கால சந்ததிக்கு பாதுகாத்து சுற்றுசூழலை மேம்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்.

அரசாங்கம் எப்படிப்பட்டது என்று அனைவரும் அறிந்ததே ஆகயால் நாம் ஒவ்வொருவரும் தண்ணீரின் அவசியத்தை புரிந்து செயலாற்ற முன் வர வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.