21/12/2018

இந்த பூமி முழுவமே மனிதர்கள் அன்பாலும் மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் இருந்தால் எப்படி இருக்கும்?


இந்த பிரபஞ்சமே தன்னை மெய் மறந்து விடும்,

ஓவ்வொரு இயற்கையும் மனிதர்களுக்கு கைகோர்த்து  நிற்க்கும்.

ஓவ்வொரு மேகங்களும்  ஆனந்த கண்ணீரை  மழையாக கொட்டும்.

ஓவ்வொரு மரங்களும் ஆடிபாடி மகிழும்.

ஓவ்வொரு பறவைகளும் சந்தோசத்தில் குதுகலிக்கும்.

நீரும் கூட மனிதர்களிடம் அன்பை பரிமாறி அமைதியாக வழிகொடுக்கும்.

புயலும் கூட ஆனந்த காற்றாக கரைந்து விடும்.

ஓவ்வொரு இயற்கையும் மெய்மறந்து போகும் மனிதனின் அன்புக்கு..

நடக்குமோ?
நடக்கும்.
காலத்தின் கட்டாயம்..
இயற்கையின் விதி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.