22/12/2018

நாம் வாழும் இந்த வாழ்க்கையும் செய்யும் வேலையும் நமக்கானாதா என்று உற்று பாருங்கள்...


இங்கு உனது உழைப்பு உனக்கானது அல்ல என்பதே பதிலாக கிடைக்கும்...

காரணம் எளிமையானது தான்...

உழைத்து உணவை வாங்கி உண்ணுகின்றோம்...

இதுவே உணவை உறபத்தி செய்வதற்காக உழைத்தால் இங்கு நம் உழைப்பு நமக்காக மட்டுமே பயண்படுத்தப்படும்...

இந்த எண்ணங்கள் நம் மனதில் எழாமல் இருந்திடவே "பணம்"எனும்  காகிதத்திற்கு மதிப்பினை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்...

இயன்றவரை வீட்டின் எஞ்சியுள்ள பகுதியில் ஒரு வேலை உணவிற்கு தேவையான பொருட்களையாவது உற்பத்தி செய்து உண்ண கற்றகொள்ளுங்கள்...

இங்கு உள்ள கட்டமைப்பு ஒன்றுதான் மனிதன் தன் தேவையை தானே பூர்த்தி செய்துகொள்ள கூடாது என்பதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.