08/12/2018

மனிதன் தற்சார்பாய் மட்டும் வாழ்ந்தால் இயற்கை மீட்சி பெறுமா? பெறாதா...


மனிதன் சுயநலமாக இல்லாமல் மனிதன் இயற்கையுடன் மகிழ்ந்து இருந்தால் அவனது வாழ்வு மெய்யியல் அடையாதா?

எல்லா வித மனிதனுக்கும் அன்பு,கருனை, மகிழ்ச்சி இவை உணர்ந்தால்...

ஆசை, பேராசை, போர்கள், எதிரி,  யாரையும் அடிமை செய்யாமை, ( தலைமை) கருத்தியல், திருட்டு, செயற்கை கட்டமைப்பு, வேறுபாடு, பணக்காரன், ஏழை,அரசியல்,  பாகுபாடு, மதங்கள், கற்பழிப்பு, தற்பெருமை, அழியாத?

மனிதனின் மனம் மாறும் வரை இங்கே ஏதும் மாறாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.