06/01/2019

வாவர் மசூதிக்குள் செல்ல 3 முஸ்லிம் பெண்கள் ரெடி, அனுமதி அளிக்குமா கேரள அரசு...


மும்பையை தலைமையிடமாக கொண்ட பெண்கள் உரிமைகள் மீட்பு இயக்கம் சார்பில் 3 இஸ்லாமிய பெண்கள் சபரிமலை செல்லும் வழியிலுள்ள வாவர் மசூதிக்கு செல்ல உள்ளதாக அதன் தலைவர் கிரண் தீசாய் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக கேரள மாநில காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் இன்று (04/01/2019) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.