06/01/2019

கடந்த வந்த பாதை முழுவதுமே மாயை தான்...


ஒருமுறை பாதையை திரும்பி பார்த்த போது இடியும் மின்னலுமாய் என்னை தாண்டி மிக தொலைவில் செல்கிறது..

எவ்வளவு மாற்றங்கள் ஆனால் ஓர் அளவுகூட மாறவில்லை அதன் அதிர்வுகள் அதிகரித்து கொண்டே செல்கிறது அதை உணரும் போது  ஒரு வளையத்தின் மையத்தில்  நிற்பது போல்...

மையத்தில் நிற்க்கும் போது
கரைகிறேன் மெல்ல மெல்ல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.