01/01/2019

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை...


விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே  வீராமூர் ஏரியில் மணல் அள்ளி கொண்டிருந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒரு மாட்டின் மீது குண்டு பாய்ந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பதை போலிசார் விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென  பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.