01/01/2019

குற்றால அருவியில் அடித்துவரப்பட்ட மலைப்பாம்பால் அலறி அடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்...


மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக குற்றால அருவிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நீர்வரத்தில் ஊர்வனங்கள் அடித்து வரப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று குற்றாலம் அருவிகளில் ஒன்றான மெயினருவில் பெண்கள் குளிக்கும் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நீரில் அடித்து வரப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதனையடுத்து, 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.